களவு போன சிலைகள் மீட்பு

img

கோடியக்கரைக் கோவிலில் களவு போன சிலைகள் மீட்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் உள்ள கோடிமாரியம்மன் கோவிலில், கடந்த ஜூலை 14 அன்று சிலரால் மாரியம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் களவாடப்பட்டன.